கடலாடி, முதுகுளத்தூரை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்திட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
முதுகுளத்தூர், : கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகவிட்டன. எனவே இப்பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாக்களில் ஆப்பனூர், கடலாடி, கீழச்செல்வனூர், சாயல்குடி, கண்டிலான், முதுகுளத்தூர் தெற்கு, இளஞ்செம்பூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட…