வரிகளாய் வடித்தேன்
வரிகளாய் வடித்தேன் ————————————- அன்பில்லா உறவு, உப்பில்லா உணவு. உள்ளார்ந்த அன்பு, உலகையே வெல்லும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர், உடனிருந்து கெடுப்போர், உறவை விலக்கிடுவோம். சகுனியின் சதுரங்க ஆட்டம், சங்கு சக்கரதாரியால் முடியும். சதியின் பேச்சில் மயங்கி தடம் மாறிடும் பிள்ளைக்கு, தாயும், தந்தையும் பாரமாகும், இவர்…