வரம்
அன்போடு அழைக்கும் அம்மா என்ற சொல்லும் பொய்த்துபோகிறது அனாதை சிறார்களிடம்… ஆளும் ஆதிக்கமே அள்ளி அணைக்க மறுக்கிறது இனசுழற்சியின் பிரிவால்…. ஈகை கொண்டு மலரவைக்கும் மனமில்லா இந்த சொற்ப உலகில் ஒரு பிடி சோறு ஊட்ட மனமில்லா மனிதம் தழைத்துவிட்டது… எட்டு திசையும் மக்கள் வசித்தாலும் ஏக்கமிகு குழந்தை…