ரயில்வே பயணிகளைப் பாதுகாப்பது அரசின் கடமை இல்லையா?
அறிவியல் கதிர் ரயில்வே பயணிகளைப் பாதுகாப்பது அரசின் கடமை இல்லையா? பேராசிரியர் கே. ராஜு ரயில்வே பயணிகளின் பாதுகாப்பைப் பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த நவம்பர் 20 ஞாயிறு அன்று அதிகாலையில் கான்பூர் அருகே புக்ராயன் என்னும் இடத்தில் இந்தூர்-ராஜேந்திர நகர் எக்ஸ்பிரஸ் தடம்…