1. Home
  2. மணி

Tag: மணி

கண்ணின் மணியே………

கண்ணின் மணியே..கண்மணியே… களைப்பாற கண் அயர்ந்தயோ.. கனவுகளோடு கண் அயர்ந்தாயோ…. கவலையற்று வாழ்ந்தாயோ.. வஞ்சகத்தின் வீழ்ச்சியால் வீழ்ந்தாயே.. எறிதழலில் எறிந்து மாய்ந்தாயோ… தண்ணீர் தண்ணீர் என்று கேட்கும் உன் சத்தம்…. மூன்று நாட்கள் கடந்தாலும் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறதடி வெள்ளந்தியே…. தண்ணீர் கேட்கும் தவிப்பை எண்ணி எண்ணி இங்கு…

வாராது வந்த மணி

வாராது வந்த மணி WRITTEN BY நூருத்தீன். மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான் அன்றைய பொழுது முழுவதும் கரைந்ததே தவிர, முடிக்க வேண்டிய வேலைகள் அப்படியே இருந்தன. களைப்பாக இருந்தது. இன்னும் ஒரு மணி…

மணி அடிக்கும் முன்னே….

மணி அடிக்கும் முன்னே…. =====================================ருத்ரா ஆப்பிரிக்க வறுமையின் இருண்ட கண்டத்தில் ஒரு நாடு. கண்ணுக்கெட்டிய தூரம் பாழ்வெளி. கொஞ்சம் காடுகள். வற்றிக்கிடக்கும் ஆற்றின் சுவடுகள். இந்த பெண் எலும்புக்கூட்டின் இடுப்பில் ஒரு சிசு எலும்புக்கூடு. அருகே காலடியில் நண்டும் சிண்டுமாய் இரண்டு மூன்று வயதுகளில் எலும்புக்கூடுகள். இது ஒன்றும்…

மணியும் பவளமும் விரவிய மாய மாலை..!

மணியும் பவளமும் விரவிய மாய மாலை..!   – முனைவர் ஔவை ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு   =================================================     உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், மணிப் பிரவாளம் என்பதற்கு மூவகை விளக்கங்களை எழுதினார்.   1. மாணிக்கமும் பவளமும் ஒரு கோவையாகக் கோக்கப்பட்ட மாலையில் அவ்விரண்டும் செந்நிறமுடையவாதலின்,…

மணி ஓசை

மணி ஓசை                [ எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ]              மணி ஓசை கேட்டவுடன்                மனமெல்லாம் மகிழ்கிறது    …

24 மணிநேர தொலைபேசி 104 மருத்துவ சேவை : முதல்வர் துவக்கினார்

24 மணிநேர தொலைபேசி 104 மருத்துவ சேவையினை தமிழக முதல்வர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள்,  தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள்,…