1. Home
  2. மகாகவி

Tag: மகாகவி

பாரதி எனும் மகாகவி

https://youtu.be/01–6MQdXRY?t=3176   பாரதி எனும் மகாகவி | திரு. பாலச்சந்திரன் இ.ஆ.ப(ஓய்வு) தமிழ்த்துறை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627001 வழங்கும் கருதரங்கம்

என்றென்றும் அணையா விளக்கு

டிசம்பர் 11: மகாகவி பிறந்த தினம்    என்றென்றும் அணையா விளக்கு  எஸ் வி வேணுகோபாலன்      தாம் வாழும் காலத்தில், ‘ஏதோ இங்கு சரியில்லையே, பத்தாம் பசலித்தனத்தைத் தூக்கி எறிந்து ஆரோக்கியமான மாற்று உலகைச் சமைக்க வேண்டாமா…’என்று ஓயாது ஒழியாது அலைமோதிக் கொண்டிருந்த உள்ளம் அவனது!…

மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே சுதந்திரக் கவி பாரதி சி. ஜெயபாரதன், கனடா இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. தேசியக் கவி சுப்ரமணிய பாரதி எங்கும்…

மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகளும், கதைகளும் படிக்க

மகாகவி பாரதியாரின் கவிதைகள் நூல் அனைவருக்குமே எளிதில் கிடைத்துவிடும். மேலும் பலரும் அவைகளைப் படித்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், மகாகவி எழுதிய கட்டுரைகளையும், கதைகளையும் அந்த அளவுக்குப் படித்திருக்க முடியுமா தெரியவில்லை. அதற்காக என்னுடைய வலைப்பூவான  www.bharathipayilagam.blogspot.in இல் பாரதியின் கட்டுரைகளையும், கதைகளையும் பதிவேற்றியிருக்கிறேன். அவற்றைப் படிக்க விரும்புவோர் படிக்கலாம்.…

மகாகவி பாரதி வாழ்க மாதோ !

மகாகவி பாரதி வாழ்க மாதோ ! பாரதிகாவலர் டாக்டர் கே. ராமமூர்த்தி – துபாய்   சீர்மிகுந்த செந்தமிழின் சீராளர்; செகம்புகழும் கவிதந்த பேராளர்; கார்த்திகைத் தீபத்திங்கள் திருநாளில், கதிரெனவே அவதரித்தார் பாரதியார்.   நேர்த்தியுடன் பாநெய்த தறியாளர்; நிலையறிந்து நூலிழைத்த குறியாளர்; பாரதிசெவ் வாய்மலர, உருவான பைந்தமிழ்ச்…

தேசிய உணர்வைத் தட்டி எழுப்பிய மகாகவி இக்பால்

  மதுரை ஜி.எஸ்.ஏ.கே. இப்ராஹிம் ”ஸாரே ஜஹாங் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” என்ற அழகான பாடலை முணுமுணுக்காத இந்தியர் எவரும் இல்லை என்ற அளவிற்கு சின்னஞ் சிறார்கள் முதல் முதியோர்கள் வரை விரும்பிப் பாடும் இந்த பாடலுக்கு சொந்தக்காரர் அல்லாமா முஹம்மது இக்பால் என்ற பெருங் கவிஞராவார்.…