“போதும் புல்லாங்குழலே…”
“போதும் புல்லாங்குழலே…” ======================================================ருத்ரா எங்கிருந்தோ அந்த புல்லாங்குழல் ஒழுகுகிறது. தேன் சுவாசம். மூச்சு முட்டுகிறது. எல்லா உடற்கூடுகளும் புழுக்கூடுகளும் ராதாக்கள் தானா? உள்ளே இருந்து அக்கினியின் முந்தானை வெளியே பட படக்கிறது. எல்லாம் உருகுகிறது. வானம் கூட விழுதுகளாய் செதில் செதில்களாய் “நீல லாவா”வாய் பிழம்பு பிசிறுகளாய் கொதித்து…