1. Home
  2. பலவுரை

Tag: பலவுரை

குறளினில் பலவுரைத்தான்!

ஈரடியால்   இருள்   களைந்தான்! வாழ்வியல்  நெறிகளை  வண்தமி  ழாக்கியெம் வாழ்வை  உயர்த்தவந்தான்!  – வையத் தாழ்வை  அகற்றவந்தான்! நீள்கவி  ஏதுமில்  லாதுஈர்  அடிகளில் நிறைவுறு  பொருளுரைத்தான்!  – திருக் குறளினில்  பலவுரைத்தான்!   அகத்தழுக்  கிலையெனில்  அதுஅனைத்  தறம்என அரியதோர்  கருத்துரைத்தான்! – அறம் பெரிதென  எடுத்துரைத்தான்! இகத்தெழு …