1. Home
  2. பறிமுதல்

Tag: பறிமுதல்

அனுமதியின்றி மணல் அள்ளிய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்: 4 ஓட்டுநர்கள் கைது

முதுகுளத்தூர் அருகே வியாழக்கிழமை வாகன சோதனையின் போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 3 டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்ததோடு அதன் ஓட்டுநர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.   முதுகுளத்தூர் டி.எஸ்.பி. நடராஜன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் மூக்கன் தலைமையில் தலைமைக் காவலர்கள் மணி, கோவிந்தராஜ்,…

திருட்டு மணல் அள்ளிய ஜே.சி.பி., டிராக்டர் பறிமுதல்: இருவர் கைது

முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தில் திங்கள்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சாக்குளம் கண்மாய்க்குள்  மலட்டாறைச் சேர்ந்த ஜே.சி.பி. ஓட்டுநர் குமார், டிராக்டர் ஓட்டுநர் சுப்பிரமணியன் ஆகிய இருவரும்  அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.…

முதுகுளத்தூர் அருகே வாகனச் சோதனையில் ரூ. 1.75 லட்சம் பறிமுதல்

முதுகுளத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனை செய்ததில் ரூ. 1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர் கூட்டுறவு சார்பு பதிவாளர் தண்டபாணி, சப்-இன்ஸ்பெக்டர்  கருப்புச்சாமி ஆகியோர் தலைமையில் சிக்கலில் இருந்து ராமநாதபுரம் செல்லும் இசிஆர்…

ஆட்களை ஏற்றிய சரக்கு வாகனங்கள் பறிமுதல்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரிலிருந்து, கிராமங்களுக்கு இயக்கபடும் அரசு பஸ்களுக்கு முன் நிறுத்தி, சரக்கு வாகனங்களில், கிராமங்களுக்கு ஆட்களை ஏற்றி செல்வதால், அரசு போக்குவரத்து கிளைக்கு, தினமும் 50 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஆட்களை ஏற்றும் சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்கை கோரி, “டெப்போ’ மேலாளர், முதுகுளத்தூர் போலீஸ், பரமக்குடி,…