புனித நோன்பின் பத்து தத்துவங்கள்
புனித நோன்பின் பத்து தத்துவங்கள் முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ விண்ணும் மண்ணும் விதி கடலும்வானும் கதிரும் விண்மீனும்பொன்னும் பொருளும் வான்முகிலும்பச்சை மரமும் இலை கொடியும்எண்ணில் அடங்காப் புகழ்ச்சிதனைஎன்றும் புகழும் என்னிறைவா !உனக்கே என்புகழும் புகழ்ச்சியும் சாற்றுகிறேன் !எல்லாப் புகழும் இறைவனுக்கே அன்பார்ந்த சகோதரர்களே…