நெஞ்சிருக்கும் ஆசைகளை நீசெய்வாய் சித்திரையே !
நெஞ்சிருக்கும் ஆசைகளை நீசெய்வாய் சித்திரையே ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள்…
நெஞ்சிருக்கும் ஆசைகளை நீசெய்வாய் சித்திரையே ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள்…
நீ . . .நீயாக இரு ! தங்கம் விலை அதிகம்தான் . . . தகரம் மலிவு தான் . . . ஆனால் தகரத்தைக் கொண்டு செய்யவேண்டியதை தங்கம் கொண்டு செய்யமுடியாது . . . அதனால் தகரம் மட்டமில்லை . . . தங்கமும்…
புத்தாண்டே நீ வருக புதுத்தென்பை நீ தருக ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா புத்தாண்டே நீ வருக புதுத்தென்பை நீ தருக சுற்றி நிற்கும் தொல்லையெலாம் துரத்தவே நீ வருக நோய் என்னும் பெயராலே பேய் ஒன்று வந்ததனால்…
என்றும் வளர்க நம் எல் ஐ சி! ____________________________________ இ பரமசிவன் ஏ ஏ ஓ (ஓய்வு) அன்பான எங்கள் எல் ஐ சி கட்டிடமே! வெறும் சிமெண்ட் கட்டுமானமா நீ? நம் பொருளாதார வளர்ச்சியின் மைல் கல் நீ! “தேசிய மயம்” எனும் ஒரு சோசலிச ஒளியின்…
https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/560447-al-raghavan-memories.html அஞ்சலி: ஏ எல் ராகவன் மென்குரலே நீ வாழ்க! எஸ் வி வேணுகோபாலன் திரை இசைப் பாடல்களை ஒரு காலத்தில் வெண்கலக் குரலோன்கள், அதிரடி சக்கரவர்த்திகள், வன்குரலாளர்கள் கட்டியாண்ட போது, பாடலை அப்படியே கைத்தாங்கலாகக் கவிஞரிடமிருந்தும், இசை அமைப்பாளரிடமிருந்தும் பக்குவமாக ஒரு பட்டுத்துணியில்…
ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ – காதல் கவிதை – வித்யாசாகர்! உயிரானாய் உயிராகவே இருப்பாய் உயிருள் உயிர்மை ஊட்டுபவளே உயிருள்ளவரை உடனிரு. ஒரு அலைபோல மீண்டும் மீண்டும் ஓயாது வருபவள் நீ அந்த அலை அந்தக் கடலிலிருந்து மெல்ல விலகினால் அந்தக் கடலென்ன ஆகும்? நானென்ன…
யார் நீ ? நில் அங்கே ! =========================================================ருத்ரா “என்னைப்பற்றி அறிந்து கொண்டாயா?” கடவுள் கேட்டார். “உன்னைப்பற்றி அறியத்தான் அவர்களிடம் சென்றேன் நீ எங்கள் குலத்தில் பிறக்கவில்லை. எங்கள் அருகில் கூட நிற்காதே என்றார்கள்.” “அப்படியா சொன்னார்கள்? நான் போகிறேன்” என்று கடவுள் அங்கே சென்றார். “யார் நீ?…
போ மகளே நீ போய் வா.. (கவிதை) வித்யாசாகர்!! என் மகளில்லாத வீட்டை எப்படியிந்த யுகத்துள் புதைத்து வைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் எப்படி இந்தக் காற்றை நெஞ்சிலடைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் யார்பேசும் குரல்கேட்டு என்னால் உயிர்த்திருக்க முடியுமோ? என் மகளில்லா தனிமை சகித்து சகித்து இனி…
நீ.. நீ மட்டுமே நீ.. என் நீ (கவிதைகள்) வித்யாசாகர்! 1 எத்தனை விளக்குகள் எரியுமிந்த வீட்டில் நீ மட்டுமில்லை; வீடு இருண்டே கிடக்கிறது.. ———————————– 2 தண்ணீர் தா என்கிறேன் துண்டெங்கே எனக் கத்துகிறேன் தூளியில் குழந்தை அழுகிறது பாரென்கிறேன் நிசத்தில் ஒன்றுமே நடக்கவில்லை, ஆம்…
நான் நீ நாம் நான் என்ற சொல் நாவினில் விதைக்காதீர் நாம் என்ற சொல் நாவினில் விதையுங்கள் நான் என்ற பாரம் தலைக்கு ஏற்றினால் வீழ்வது நாம் இல்லை நீ என்பதை உலகம் இன்னும் உணரவில்லை நான் என்ற சொல் உதட்டைப் பிரிக்கும் பகைக்காரன்…