தொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்!
தொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்! பேராசிரியர் ந. இரா. சென்னியப்பனார் கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகவும்,முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் இலக்கண, இலக்கியங்களில் மிகச் சிறந்த புலமையுடையவர். திருக்கோவில்களிலும், தமிழர்தம் வாழ்வியல் சடங்குகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் என்று களப்பணியாற்றிய பெருமகனார். தம் எண்பத்தைந்தாம் அகவையிலும் தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, தம் அறிவார்ந்த உரையின் வழியாகத் தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கு…