அரசு “ஆன்லைன்’ சேவை மந்தம் பட்டா கிடைப்பதில் தொய்வு
முதுகுளத்தூர்: அரசு “ஆன்லைன்’ சேவை, இரண்டு நாள்களாக மந்தமாகியுள்ளதால், பட்டா நகல்கள் பெற முடியாமல், விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். வரும் டிச., 15 ஆம் தேதியுடன், பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள். விவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்குரிய பட்டா நகல்கள், 10 (1) நகல்களை பெற,…