1. Home
  2. தேன்

Tag: தேன்

தேனிலும் மகத்துவம், தேனிலும் மருத்துவம்-இறைவன் படைப்பு!

தேனிலும் மகத்துவம், தேனிலும் மருத்துவம்-இறைவன் படைப்பு! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி,பிஎச், டி.ஐ.பீ.எஸ்(ஓ )   அல் குரான் அத்தியாயம் 16 அந் நஹ்லில் அல்லாஹ் மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்ததினையும், அவனை படைத்து அனாதையாக விடாது அவனுக்கு உணவு, உடையினை அவனே படைத்ததினையும், அவனுக்கு வாகன,வசதிக்கு…

தேனும் லவங்கப் பட்டையும்

தேனும் லவங்கப் பட்டையும் உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும். தேனை சூடு படுத்தக்கூடாது தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ…

தேனும் லவங்கப் பட்டையும்

தேனும் லவங்கப் பட்டையும் உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும். தேனை சூடு படுத்தக்கூடாது தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ…

தேன்!

தேன்! ———— தவழ்ந்தேன் அமர்ந்தேன் எழுந்தேன் விழுந்தேன் சுவரைப் பிடித்து நடந்தேன் உருண்டேன்! அவசர மாகவே ஆடி அசைந்தேன்! கவலைகள் இன்றியே துள்ளித் திரிந்தேன்! உலகமே என்னிட ம் என்றே களித்தேன்! வளர்ந்தேன்! வளர வளர தவித்தேன்! தளர்ந்தேன்! பலதேன் மறைந்து. மதுரை பாபாராஜ்

தமிழ் நிலத்தில் தேன்மழை பொழிந்த சுரதா!

இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் நிலத்தில் தேன்மழை பொழிந்த சுரதா! – இலக்குவனார் திருவள்ளுவன் தாய்மண்ணை வணங்குவதாக அனைவரும் கூறுவோம். ஆனால், உண்மையில் தாய்மண்ணைப் போற்றி வணங்கியவர் உண்டென்றால் அவர் உவமைக் கவிஞர் சுரதா ஒருவர்தான். தான் பிறந்த மண்ணையும் தமிழறிஞர்கள் பிறந்த ஊர் நிலத்தின் மண்ணையும் சேமித்து வணங்கியவர். தமிழறிஞர்கள்…

இயற்கை மருத்துவம் : தேன்

  Honey and Cinnamon: Natural Medicine! In many cultures of the world, a mixture of honey and cinnamon has served as a traditional cure. Today’s scientists acknowledge honey as a very efficient medicine in treating…

இது இனிக்கும் செய்தியல்ல!

ந.கீர்த்தனா தேனீ… உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா? முதலில்… ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி,…

தினமும் தேன் பருகினால்

தேன் பற்றி திருமறை வசனங்கள்.  அருள்மறைக் குர் ஆனில் அல்லாஹ், தேனீக்களைச் சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சி எனக் குறிப்பிடுகிறான். அத்தோடு நாம் அதனை அல்லாஹ்வின் அத்தாட்சியாகக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறான். அருள்மறை குர் ஆனின் 16-வது அத்தியாயத்தில்,   உம் இறைவன் தேனீக்கு, அதன் உள்ளுணர்வை அளித்தான்.…