1. Home
  2. தீர்ப்பு

Tag: தீர்ப்பு

பிரிட்டிஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு

பிரிட்டிஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு —  ரெங்கையா முருகன் (வ.உ.சி.க்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு 07/07/1908) 1908 ம் ஆண்டு மார்ச் மாதம் வ.உ.சி. மற்றும் சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் இணைந்து அன்றைய வெள்ளையர் ஏகாதிபத்திய எதிர்ப்புப்பேச்சு நிகழ்த்தியமைக்காக இந்தியத் தண்டனைச்…

அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த தீர்ப்புகள்!

             அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த தீர்ப்புகள்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச். டி. ஐ.பீ.எஸ்(ஓ)   2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடைசி வாரங்களில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்கள் ஓய்வு பெறுவதினை முன்னிட்டு அவர் தலைமையில் விசாரித்த வழக்குகளின் தீர்ப்புகள் தான் இன்றைய…

இறுதி தீர்ப்பு

இறுதி தீர்ப்பு நாக்கு சுவைக்க அறுவகைப் பூ! நாளும் பொழுதும் நவரசங்களின் பொறுப்பு! உள்ளம் வேண்டுவது வெள்ளைச் சிரிப்பு! கள்ளத்தினால் சேர்க்கும் செல்வம் கருப்பு! சட்டத்தின் ஓட்டைகள் கரன்சியால் அடைப்பு! பொய்மைக்கு வாய்க்கும் மதிப்பு வாய்மை தவிக்கும் பெரும்தவிப்பு! அரிது அரிது மானிடப் பிறவி அறிந்து நடந்தால் கிடைக்கும்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பும்,ஷரீஅத் நீதிமன்ற எதிர்காலமும்?..

                               (கீழை ஜஹாங்கீர் அரூஸி) முஸ்லிம்களின் ஷரீஅத் நீதிமன்றங்கள் சட்டப்படியானவை அல்ல என்று உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுவில் முஸ்லிம் சமுதாயத்தினரின்…

தீர்ப்பைத் தருவது மக்கள்; தீர்வைத் தருவது இறைவன்

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!  எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தோம். கடந்த 16.05.2014 அன்று நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டுவிட்டன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனி ஒரு கட்சியாக மத்தியில்…

தீர்ப்பு

இஸ்லாத்தில் இதுதான் உள்ளது இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி “உமர் ரலி”யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் “நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில்…

அயோத்தியும் அற்புதத் தீர்ப்பும் – (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

அயோத்தி பாபரி மஸ்ஜித் சொத்து வழக்கில் அலகபாத் உயர்நீதி மன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட பென்ச் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ந்தேதி அலாவுதீனும் அற்புத விளக்கும் போல அதிசயத் தீர்ப்பு வழங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. அதுவும் மூன்று மும்மூர்த்தி ஜட்ஜ்கள் கூடி கையில் கிடைத்த அயோத்தி என்ற…