தாய்மை
தாய்மை இறைவனக் காண நினைத்தேன் உன்திருமுகம் காணும் முன்பாக.. உணரத் துடித்தேன் சொர்க்கமதை, உன்னிரு பாதங்களில் பணியும் முன்பாக.. எழுத வார்த்தைகள் இல்லையம்மா.. வளர்த்த விதம் சொல்வதற்கு.. பாடிட சொற்கள் கிடைக்கவில்லை.. பாடுபட்டு படிக்க வைத்ததற்கு! விறகடுப்பின் புகையில்நீ வெந்துஎம் பசிபோக்கினாய்! வியர்வை நீரூற்றி…