1. Home
  2. தாய்மை

Tag: தாய்மை

தாய்மை

தாய்மை   இறைவனக் காண நினைத்தேன் உன்திருமுகம் காணும் முன்பாக.. உணரத் துடித்தேன் சொர்க்கமதை, உன்னிரு  பாதங்களில் பணியும் முன்பாக..   எழுத வார்த்தைகள் இல்லையம்மா.. வளர்த்த விதம் சொல்வதற்கு.. பாடிட சொற்கள் கிடைக்கவில்லை.. பாடுபட்டு படிக்க வைத்ததற்கு!   விறகடுப்பின் புகையில்நீ வெந்துஎம் பசிபோக்கினாய்! வியர்வை நீரூற்றி…

தாய்மை

தாய்மை தாய்மை! மண்ணுக்குள் ஊரும் ஈரமாய் பெண்ணுக்கு வாய்த்த வரம்!   தாய்மை! உறவுகளில் இதுவே இமயம்! ஒப்பிட இயலா சிகரம்! உண்மை மட்டுமே இதில் நிலவும்!   தாய்மை! ஆண்டவனின் பிரசன்னம்! அன்பும் அக்கறையும் ஈந்து அனுதினம் காக்கும்!   தாய்மை! நானிருக்கிறேன் பயம் வேண்டாம் எனும்…

தாய்மை

தாய்மை தாய்மை! மண்ணுக்குள் ஊரும் ஈரமாய் பெண்ணுக்கு வாய்த்த வரம்!   தாய்மை! உறவுகளில் இதுவே இமயம்! ஒப்பிட இயலா சிகரம்! உண்மை மட்டுமே இதில் நிலவும்!   தாய்மை! ஆண்டவனின் பிரசன்னம்! அன்பும் அக்கறையும் ஈந்து அனுதினம் காக்கும்!   தாய்மை! நானிருக்கிறேன் பயம் வேண்டாம் எனும்…

தாய்மை !

  தாய்மை ! …மு. பஷீர்…மஸ்கட்     சூழும் அலைகடல் முழுதும் ’மை’யாக்கிப் புனைந்தாலும் ‘தாய்மை’ எனும் உன் கவிதை புகழ்பாடத் தேர்ந்திடுமோ !   முந்தானை அமுதத்தில் உயிரேற்றினாய் ! உலகம் சீர்போற்ற உரமேற்றினாய் !   சிசுவாயிருக்கையிலே செந்தமிழ்ப் பாலூட்டினாய் !   நீ…

தாய்மை

  ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ஒரு கவளம் சோற்றை கூட – அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..! எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விட பாதுகாப்பான அறையை குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?…