1. Home
  2. தன்

Tag: தன்

அண்மையில் மறைந்த இயக்குநர் தாமிரா தன் மகனுக்கு எழுதிய கடிதம்

2021 ஏப்ரல் 29 பதிவு…   அண்மையில் மறைந்த இயக்குநர் தாமிரா தன் மகனுக்கு எழுதிய கடிதம். ———————————————————————- அன்பு மகனே…! அரசியல் சூது நிறைந்த…இந்த தேசத்தில்.., உனது எதிர்காலம் குறித்த அச்சம் தான் இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டுகிறது…!   உன்னுள்ளிருக்கும் அன்பையும்,அறத்தையும் காவு கேட்கின்ற காலமாக இருக்கிறது…. இந்தக் காலம்.…

லுக்மான் ( அலை) அவர்கள்தன் மகனுக்கு கூறிய 8 உபதேசங்கள்!

லுக்மான் ( அலை) அவர்கள்தன் மகனுக்கு கூறிய 8 உபதேசங்கள்! *என் அருமை மகனே! 1. நீ தொழுகையில் இருந்தால் உன் உள்ளத்தைப் பாதுகாத்துக் கொள் 2. நீ உணவில் இருந்தால் உன் வயிற்றைப் பாதுகாத்துக் கொள் 3. நீ பிறர் வீட்டில் இருந்தால் உன் கண்களைப் பாதுகாத்துக்…

டாக்டர் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்

டாக்டர் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம் ரமா, நீ எப்படியிருக்கிறாய் ரமா. இன்று முழுக்க உன்னையும், யஷ்வந்தையும் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னைப்பற்றி எண்ணுகையில் உருக்குலைந்து போகிறேன். சமீப காலங்களில் என்னுடைய உரைகள் பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கின்றன. வட்ட மேசை மாநாட்டில் நான் நிகழ்த்திய…

தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார்!

தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார்! விளக்கை ஏற்றி வெளிச்சம் தந்தவர்கள் உண்டு நீயோ உன்னையே எரித்து வெளிச்சம் தந்தாய்! எங்களுக்கு நீதான் எழுதவும் படிக்கவும் அடித்தளமிட்டாய்! நாங்களோ இன்னும் நன்றி சொல்லவே கற்றுக்கொள்ளவில்லை! எங்களுக்காகவே நீ வாழ்ந்தாய்! மன்னித்துவிடு தந்தையே! நாங்களும் எங்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! –…

தன்சுடர் சந்திரனை – பச்சை

தன்சுடர் சந்திரனை – பச்சை தளிர்மணி கொடி வைத்தாய் – மேலாம் விண்பட உயர்த்தி வைத்தாய் – எம்திறன் விதழுற உணர்த்தி வைத்தாய் – அருள் தமிழே முதல்மொழி – தமிழே மதுமொழி தாரணி பாரதம் தந்த பழமொழி அமையும் பொதுமொழியாக விழைந்தாய் அரசியல் நிர்ணயம் ஆக்கி அளித்தாய்…

தன்னை தான் உணர்வதே ஞானம்..

தன்னை தான் உணர்வதே ஞானம்.. (கவிதை) வித்யாசாகர்!   முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும் முடிவுகளால் தளர்ந்தவர்கள், நினைத்ததைச் சாதித்தும் நடக்காததில் நோகும் பிறப்புகள்; ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே நித்தம் வாழ்பவர்கள், என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்; வந்தவர் போனவர் பற்றியெல்லாம் பகடி பேசும் பழையப் போர்வாள்கள்;…