1. Home
  2. தனி

Tag: தனி

தனிப்பெருமை பெண்மையே!

தனிப்பெருமை பெண்மையே! தன்முகம் மறந்து பன்முகம் உள்ளும் வெளியும் உலகையாளும் இல்லையேல் இல்லை வயிற்றுக்குள் வைத்துவுயிர்ப்பிக்கத் தன்னுயிரை தனிவுயிராய்த் தரணிக்களித்த தாரகை! முத்துக்குள் சிப்பி வைரத்துக்குள் மண் பிறக்கும் முன்னே உறவாடும் உலகில் ஒரே உயிர்! அகத்தில் வைத்து முகம் பார்க்கும் அழகி! உறவுகளை உயிர்ப்பித்து உலகை உருவாக்கும்…

காமராஜர்: தனியொரு தலைவர்!

ஜூலை 15: காமராஜர் பிறந்தநாள் நீட் தேர்வு தொடர்பாகக் கல்வியாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைய சூழலில் காமராஜர் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று கேட்டேன். “படிச்சு முடிச்சப்புறம்தானே போட்டி? படிக்கப்போறதுக்கு முன்னாடியே எதுக்குப் போட்டின்னேன். நம்ம பசங்க படிக்கிறதுக்கு இத்தனை தடை எதுக்குன்னேன். உடனே டெல்லிக்கு ஃபோனைப்…

தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு! – பாவேந்தர் பாரதிதாசன்

தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு! – பாவேந்தர் பாரதிதாசன் தமிழனே இது கேளாய் — உன்பால் சாற்ற நினைத்தேன் பல நாளாய்! கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு! நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு! தமிழனே…

தனிஒழுங்கும், பொதுஒழுங்கும்

கட்டுரை பகிர்வு –  தனிஒழுங்கும், பொதுஒழுங்கும் தொல் திருமாவளவன் கீழ்ப்படிதல் என்பது பயன்கருதுதல், மதிப்பளித்தல், அச்சப்படுதல் என்னும் அடிப்படையில் நிகழ்வதாகும். பயன்கருதிக் கீழ்ப்படிதல் தன்னலமாகும். அச்சப்பட்டுக் கீழ்ப்படிதல் தற்காப்பாகும். மதிப்பளித்தும் கீழ்ப்படிதல் நல்லியல்பு ஆகும். பயன்கருதிக் கீழ்ப்படிதலும் அச்சப்பட்டுக் கீழ்ப்படிதலும் ஏதேனும் ஒரு பொழுதில் மீறப்படும். தன்னுடைய எதிர்பார்ப்பு…

தனிப்பெரும் தகுதி பெற்ற நபி

  ( முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் ) இருள் சூழ்ந்த உலகினிலே அருள் சேர்க்க வந்த நபி ! இருளான நெஞ்சினிலே ஒளிவார்த்து நின்ற நபி ! அருளான பெருவாழ்வை அகிலத்தில் தந்த நபி ! அல்லாஹ்வின் அருளாக அகிலத்தில் வந்த நபி !  …