செயற்கை சுவாசத்தால் உயிர் வாழும் உலகின் முதல் குழந்தை
பிரித்தானியாவில் பிறந்து 13 நாட்களே ஆன குழந்தை செயற்கை இதயம் பொருத்தப்பட்டு சுவாசித்து வருகின்றது. டியார்னா மிட்டில்டன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இக்குழந்தை உலகின் செயற்கை முறையில் சுவாசிக்கும் இளைய குழந்தையாகும். 5 பவுண்ட் எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு வைடன் கோரொனரி ஆர்ட்டரிஸ் மற்றும் வலது…