சுமை
சங்கீத சாரலாக முதலில் தோன்றிய முத்தான சொல்லோ அக்து… அவளின் இடையில் அமர்ந்து தனி ராஜ்ஜியம் படைத்தோம் அன்று.. அவள் கையால் பிசைந்த வெற்று சாதமும் ருசியின் உச்சத்தை எட்டியதே.. அவள் கைகோர்த்து நடக்கும்போது கால்கள் ஒருபோதும் வலிக்கவில்லையே.. அவளோடு அம்மன்கோவில் செல்கையின் அம்மன் அருகில் தான் நிற்கிறேன்…