1. Home
  2. சுமை

Tag: சுமை

சுமை

சங்கீத சாரலாக முதலில் தோன்றிய முத்தான சொல்லோ அக்து… அவளின் இடையில் அமர்ந்து தனி ராஜ்ஜியம் படைத்தோம் அன்று.. அவள் கையால் பிசைந்த வெற்று சாதமும் ருசியின் உச்சத்தை எட்டியதே.. அவள் கைகோர்த்து நடக்கும்போது கால்கள் ஒருபோதும் வலிக்கவில்லையே.. அவளோடு அம்மன்கோவில் செல்கையின் அம்மன் அருகில் தான் நிற்கிறேன்…

சுமை

சுமை ______________________________ருத்ரா எனக்கு எப்போதும் ஒரு கேள்வி என் இடுப்பில் உட்கார்ந்திருக்கும். எதற்கு இந்த‌ கடவுள் எனும் சுமையில்லாத ஒரு சுமையை சுமந்து கொண்டிருக்கவேண்டும்? அதையேத்தாண்டா நான் உன்னிடம் கேட்கிறேன். என்று என்னிடம் கேட்க‌ ஒரு கேள்வி அந்தக்கடவுளிடம் இருந்தது.

சுமைகளும் சுகங்களும் !

சுமைகளும் சுகங்களும் ! கவிஞர் இரா .இரவி ! பத்து மாதம் குழந்தையைச் சுமக்கிறாள் அன்னை பத்தியமாக உணவருந்தி காக்கிறாள் சேயை ! சுமையை அவள் சுகமாகவே கருதுகின்றாள் சுகப்பிரசவம் வேண்டுமென்று நாளும் நடக்கிறாள் ! தவவாழ்க்கை வாழ்கிறாள் என்றால் மிகையன்று தவம் இருந்தே குழந்தையை ஈன்று எடுக்கிறாள்…