சுமை

Vinkmag ad
சுமை
______________________________ருத்ரா
எனக்கு எப்போதும்
ஒரு கேள்வி
என் இடுப்பில் உட்கார்ந்திருக்கும்.
எதற்கு இந்த‌
கடவுள் எனும்
சுமையில்லாத ஒரு சுமையை
சுமந்து கொண்டிருக்கவேண்டும்?
அதையேத்தாண்டா
நான் உன்னிடம் கேட்கிறேன்.
என்று என்னிடம் கேட்க‌
ஒரு கேள்வி
அந்தக்கடவுளிடம்
இருந்தது.

News

Read Previous

பாரதியின் “குயில் பாட்டு”

Read Next

இந்தி மொழி பயில……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *