சுற்றுச்சூழலுக்கு கேடின்றி சிலைகளைக் கரைக்க ஒரு வழி
அறிவியல் கதிர் சுற்றுச்சூழலுக்கு கேடின்றி சிலைகளைக் கரைக்க ஒரு வழி பேராசிரியர் கே. ராஜு விநாயகர் சதுர்த்தி அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. வருடாவருடம் அந்த விழாவில் எடுத்துச் செல்லப்பட்ட பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பது ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. சிஎஸ்ஐஆர் …