1. Home
  2. சிறப்புக் கவிதை

Tag: சிறப்புக் கவிதை

மகளிர் தின சிறப்புக் கவிதை

பெண்ணும் பொறுமையில் பூமி போலவே இருப்பாள் ….பேச்சினில் புகழ்ந்ததுமே பெண்ணும் பொறுமையை இழப்பாள் பேச்சினில் வாய்மைப் …பிறழ்ந்திடும் வேளையிலே கண்ணும் இமைகளால் கவனம் செலுத்துதல் போல …காத்திட விரும்புவாளே விண்ணின் தாரகை  யல்லள் மேதினி கொள்ளும் …விளக்கதன் சுடராவாள்!     –அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

பிப்-14 உலக வானொலி தின சிறப்புக் கவிதை

பிப்-14 உலக வானொலி தின சிறப்புக் கவிதை காற்றில் மிதக்கும்  ஒலியாக கருத்தாய் மலர்ந்து பெட்டியிலே களிக்க விருந்தென வந்திடும்! வந்திடும் நிகழ்ச்சி சுவையாக வையம் முழுக்க உலவிடவே வண்ண சித்திரம் ஒலித்திடும் ! ஒலித்திடும் வானொலி செய்தியினில் உலக நிலவரம் உள்ளடக்கி ஊரும் பேரும் தந்திடும்! தந்திடும்…