1. Home
  2. சிராஜுல் மில்லத்

Tag: சிராஜுல் மில்லத்

சந்தன தமிழறிஞர்

சந்தன தமிழறிஞர் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் என்னும் இயற்பெயர் கொண்ட தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் மார்க்க மேதை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) ஜெய்னப் பீவி தம்பதியினருக்கு மகனாக 4-10-1926-ல் காரைக்காலில் பிறந்தார். அரபி, தமிழ் , உர்தூ மொழி களில் புலமை மிக்க…

சிராஜுல் மில்லத்-ன் 87ஆம் ஆண்டு பிறந்த நாள்

சந்தனத் தமிழ் வித்தகர், மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று நல்லப்பேச்சுக்கு அழகு நாற்பது நிமிடம் என்று அலுத்துப் போகாத மேடைப் பேச்சுக்கு இலக்கணம் வகுத்த மேடைப்பேச்சு சிற்பி, எவ்வளவு பெரிய எதிர்ப்புக் கணைகளையும் கூட தனது சாந்தக் குரலால் எதிர் தரப்பு தன் குற்றம் உணருமாறு உரைத்திடும் வல்லமை…

பேராசிரியர் கா. அப்துல் கபூர் குறித்து சிராஜுல் மில்லத்

”அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் கருணையதால் பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே:” இப்பாடலைப் பாடிய   பேராசிரியர் கா. அப்துல் கபூர் “சிராஜுல் மில்லத்” அல்ஹாஜ் A.K.A. அப்துஸ்ஸமது M.A.,M.P. அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட “மணிவிளக்கு ஜனவரி 1972 இதழில் வெளிவந்த அட்டைப்பட விளக்கக் கட்டுரை   “அனைத்துலக…

அன்புத் தம்பீ – சிராஜுல் மில்லத்

  அஸ்ஸலாமு அலைக்கும் அருளாளன் உனக்கு எல்லா நலன்களும் அருள்வானாக ! நம்முடைய தாய்ச்சபையாகிய முஸ்லிம் லீகின் நாற்பதாவது ஆண்டு நிறைவு விழா அதற்குரிய கண்ணியத்துடனும், சிறப்புடனும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 1988 மார்ச் 10-ம் தேதிக்கும் ஏப்ரல் 20-ம் தேதிக்கும் இடைப்பட்ட நாற்பது நாட்களில் தமிழகத்தில் மட்டும் நானூறு…

திருக்குர்ஆன் தெளிவுரை : அறிவுக்கு அறை கூவல் !

———–சிராஜுல் மில்லத் ————-   ”நீங்கள் சிந்தித்துப்பாருங்கள், ஆராய்ந்து பாருங்கள். உற்றுணர்ந்து பாருங்கள்’’ என்று மனிதனுடைய அறிவுக்கு அதிகமாக வேலை கொடுக்கும் திருவேதம் திருக்குர்ஆன். மனிதனுடைய அறிவு முதிர்ச்சி பெறாத ஒரு காலத்திலேயே இறையுண்மையை நிலைநாட்ட, மனிதனுடைய சக்திக்கு மீறிய அவனுக்கு அச்சந்தரக்கூடிய சில நிகழ்ச்சிகளோ, வார்த்தைகளோ போதுமானவைகளாக…

சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்

சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்  10 –ம் ஆண்டு  நினைவு நாள்  11-04-09 சிராஜுல் மில்லத் அவர்களுக்கு       கவிதைப் பூக்களால் பிரார்த்தனை தொகுப்பு – ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் http://quaidemillathforumuae.blogspot.com/ எங்கள் அருமைத் தலைவரின் சமுதாயச் சேவையை உழைப்பை – தொண்டூழீயத்தை –கருணையோடு அங்கீகரித்து இறைவா ஏற்றுக் கொள் பிழைகளைப் பொறுத்துஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்                   வாழ்வைக் கொடுத்தருள் !                               –எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்   சிறகில்லாமல் பறந்து போன சிராஜுல் மில்லத் செம்மலே ! அறிவொளி பரப்பும் மணிச்சுடராக அன்பை வழங்கிய வள்ளலே ! கபருஸ்தானில் மறைந்தபோதிலும் கல்புஸ்தானில் வாழுகிறார். காதர் மொகிதீன் தலைமையிலே – நம் கட்டுப்பாட்டுக்கு வாழ்த்துகிறார்                                       –நாகூர் சலீம் தலைவரே ! உங்களின் தெவிட்டாத செந்தமிழ்ப் பேச்சு எங்கள் செவிகளில் மரணித்துவிட வில்லை …. எங்களின் அரசியல் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது ஆம்! உங்களின் வழிகாட்டுதல் மரணித்துவிட வில்லை…..                            –கவிஞர் இஸட். ஜபருல்லாஹ் வாழிய சிராஜுல் மில்லத் !   வாழிய அமீனுல் உம்மத் வாழிய அப்துஸ் ஸமது   வல்லவன் அருளைக் கொண்டே ஊழியம் செய்து (உ) வந்த…