1. Home
  2. சரித்திரம்

Tag: சரித்திரம்

கலாம் ஒரு சரித்திரம் !

கலாம் ஒரு சரித்திரம் ! கவிஞர் இரா. இரவி! மாமனிதர் அப்துல் கலாம் ஒரு சரித்திரம்! மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திட்ட வரலாறு! இராமேசுவரம் தீவில் இவ்வளவு கூட்டம் இதுவரை கூடிய வரலாறு இல்லை! தலைநகரிலிருந்து தலைமை அமைச்சர் வருகை தலையாய கடமையாக இறுதி மரியாதை! படகோட்டி மகன்…

பூவாறு நூஹு வலியுல்லாஹ் சரித்திரம்

  Nohhu waliyullah History   பூவாறு நூஹு வலியுல்லாஹ் சரித்திரம்     https://youtu.be/Q4IXon3U1BY

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள்

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் ஏற்காடு இளங்கோ மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com   — சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் உருவாக்கம்: ஆசிரியர் – ஏற்காடு இளங்கோ மின்னஞ்சல்:  yercaudelango@gmail.com மேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி மின்னஞ்சல்: guruleninn@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com ஒருங்குறி மாற்றம் – மு.சிவலிங்கம் –…

சரித்திரம் பல கண்ட கஃபாவே,சாட்சி சொல்வாயா?

சரித்திரம் பல கண்ட கஃபாவே,சாட்சி சொல்வாயா?                      (கீழை ஜஹாங்கீர் அரூஸி) உன்னை இடிக்க வந்த அப்ரஹாவின் யானைப்படையை அபாபீல் என்னும் பட்சிகளை கொண்டு இறைவன் அழித்தொழிப்பதற்கு காரணமே நீதான். முதன் முதலில் உன்னை காண…

சரித்திர நாவல்கள்-(2012 வெளியானது வரை)

அய்க்கண்_அதியமான் காதலி அய்க்கண்_இளவெயினி அய்க்கண்_கரிகாலன் கனவு அய்க்கண்_நெய்தலில் பூத்த குறுஞ்சி அய்க்கண்_நெல்லிக்கனி அய்க்கண்_ஊர்மிளை அகிலன்_கயல்விழி அகிலன்_வேங்கையின் மைந்தன் அகிலன்_வெற்றித்திருநகர் அமுதா கணேசன்_பொன் மயிலின் கதை அமுதா கணேசன்_தஞ்சை இளவரசி அண்ணாமலை . கே_செஞ்சித் தளபதி அண்ணாமலை எம். _குருதிச்சோறு அண்ணாமலை. எம். கருப்பூர்_பல்லவன் பாவை அனுஷா வெங்கடேஷ்_காஞ்சித் தாரகை…

முதுகுளத்தூர் சரித்திரம் ! முழுவுலகில் சங்கமம் !!

  ( ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ )   முதுகுளத்தூர் சரித்திரமே முழுவுலகில் சங்கமமே ! முழுவுலகும் போற்றிவரும் முதுகுளத்தூர் சரித்திரமே ! புதுமைகளைப் படைத்திடவே, உறவுகளை இணைத்திடவே, புதிய தளம் “இணைய தளம்” துவக்கியதோர் சரித்திரமே !  …

சரித்திரம் பேசுகிறது : இஸ்லாமியக் கம்பர்

நறுமணப் பொருளை விரும்பி வாங்கும் பழக்கமுள்ள எட்டையபுரம் மன்னர் வெங்கடேச பூபதி கல்வியிலும் ஒழுக்கத்திலும் மெய்ஞானத்திலும் உயர்ந்து விளங்கிய நறுமணப் பொருள் வணிகரான செய்கு முகம்மது அலியாரை எட்டையபுரத்திலேயே தங்கும்படிச் செய்தார். இவ்வேளையில் அவருக்கு அரசவைக் களப்புலவர் செந்தமிழ்ச் செல்வர் கடிகை முத்துப்புலவரின் நட்பும் கிட்டியது. ஆதலால், முகம்மது…