வேர்கள்
– க.து.மு. இக்பால், சிங்கப்பூர் – அடங்கி இருப்பதால் இன்னும் வெட்டப் படாமல் இருக்கிறோம் நீங்கள் யார் யாரையோ சொல்வீர்கள் ‘மண்வாச மலர்கள்’ என்று எங்களை மறந்து விட்டு நாங்கள் உறவுகளை மதிப்பவர்கள்; அதனால்தான் கிளைகளுக்கு அடிக்கடி பூஅடை போர்த்துகிறோம் நாங்கள் வெறும் வேர்கள்…