கோலாலம்பூரில் 9வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!
கோலாலம்பூர்: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து நடத்தும் ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 1966ஆம் ஆண்டு…