கொடி
அன்று… தேசிய கொடி ஏற்றியவர்கள் எல்லாம் சிறை சென்றனர்… இன்று… சிறை செல்லவேண்டியவர் எல்லாம் கொடி ஏற்றுகிறார்கள்… என்ன கொடுமை! இனிய சுதந்திர தின வாழ்த்துகள். — ஹசீனா பர்வீன், அஜ்மான்
ஒரு கொடியில் பூத்த இரட்டை முட்கள் டாக்டர் ஜி. ராமானுஜம் ஒரு பழைய கதை ஒன்று உண்டு. ஒரு சாதுவிடம் ஒரு சாத்தான் ‘நீ கட்டாயம் ஏதாவது தவறு ஒன்றைச் செய்தே ஆக வேண்டும். உனக்கு மூன்று விஷயங்களைத் தருகிறேன். அதில் ஏதாவது ஒன்றை, நீயே தேர்வு செய்துகொள்!‘…
தமிழுக்கு கொடிபிடித்த பஞ்சாபி ”திருக்குறள் மூலமாக இந்தியாவை இணையுங்கள்!” இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தமிழுக்காக தமிழர் அல்லாத ஒருவர் குரல் கொடுத்துள்ளார். இந்திக்கு ஆதரவாகவும் ஆங்கிலத்துக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் நாளும்விவாதங்கள் நடந்துவரும் சூழலில், ஒரு வடநாட்டு எம்.பி எழுந்து, ”வட இந்தியர்கள் தமிழைக் கற்க வேண்டும்” என்று சொன்னதோடு,…
முதுகுளத்தூரில் தேர்தலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் தேர்தலை முன்னிட்டு முதுகுளத்தூர் டி.எஸ்.பி. நடராஜன் தலைமையில்…
முதுகுளத்தூரில் சனிக்கிழமை அனுமதியின்றி வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் கட்டி வந்த 2 வாகனங்கள் மீது தேர்தல் விதி மீறியதாக முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு சுவர்களில் தேர்தல் விளம்பரங்கள் வரையக்கூடாது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான நந்தகுமார்…