அன்று… தேசிய கொடி ஏற்றியவர்கள் எல்லாம் சிறை சென்றனர்… இன்று… சிறை செல்லவேண்டியவர் எல்லாம் கொடி ஏற்றுகிறார்கள்… என்ன கொடுமை! இனிய சுதந்திர தின வாழ்த்துகள். — ஹசீனா பர்வீன், அஜ்மான்