குறும்பாக்கள்
குறும்பாக்கள். ————————————-ருத்ரா மழை நெஞ்சுக்குள் ஒரு பிரதேசம் புல்வெளியாகி விடுகிறது. ______________________________(1) வெள்ளம் தண்ணீரின் சீற்றமா? அல்லது எங்கிருந்தோ பீறிட்ட கண்ணீரின் ஆவேசமா ________________________________(2) மழைக்காலத்தொடர். மேஜையின் முதுகுகள் என்ன பாவம் செய்தன? _________________________________(3) எவ்வழி அவ்வழி .. நாடாகொன்றோ காடாகொன்றோ ஓட்டுக்கு ரெண்டாயிரமாம். ————————————————-(4) தடுப்பூசி வாருங்கள்…