1. Home
  2. குணம்

Tag: குணம்

பிடிவாத குணம்…!

‘’பிடிவாத குணம்…!” ………………………………………… பிடிவாதம் மனநோயா…? என்றால் “இல்லை” என்றும் கூறவியலாது, “ஆம்” என்றும் சொல்ல முடியாது…? அது ஒருவரின் வாழ்க்கைச் சூழலை பொறுத்தே அமைந்தே இருக்கும்… பிடிவாத குணம் என்பது, ஒரு வலிமையான மனோபவம். தன் பிடிவாத குணத்தை வைத்துக் கொண்டுதான் பலமுறை தோற்ற பின்பும், வெற்றியை…

அழகிய ஐம்பெருங் குணங்கள் !

அழகிய ஐம்பெருங் குணங்கள் ! மவ்லவீ ஹாஃபிழ் அ. சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ   “இவர்கள் பொறுமையாளர்களாகவும், வாய்மையாளர்களாகவும், அடிபணிந்தவர்களாகவும், (நல்வழியில்) செலவழிப்பவர்களாகவும், பின்னிரவு நேரங்களில் (தொழுது) பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருக்கின்றனர்”                        -அல்குர்ஆன் (3:17) இறைவனை அஞ்சி நடந்து கொள்ளும் நல்லடியார்களுக்குரிய அளப்பெரும் ஐம்பெருங்குணங்களை மேற்கூறப்பட்ட…

குணம் எமக்கு மாறவில்லை !

குணம் எமக்கு மாறவில்லை ! (. எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) காசெல்லாம் செலவு செய்து கடவுளை நாம் வணங்குகிறோம் நீசக்குணம் போயிட  நாம் நினைத்து என்றும் பார்த்தோமா ஆசைவார்த்தை கூறி நின்று அனைவரையும் மடக்கு கின்றோம் அல்லல் பட்டு நிற்பவரை அரைக்கணம் நாம் பார்த்ததுண்டா மோசடிகள்…

கொத்தமல்லிக்கீரையின் மருத்துவ குணங்கள்

கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள். கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும்.…

எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள் !

எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவை அத்தனையும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. தீராத தாகத்தை தணிக்க எலுமிச்சம்பழ ரசத்தோடு குளிர்நீர் சேர்த்து உடன் போதிய சர்க்கரை சேர்த்து குடிப்பது வழக்கம். இதனால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும். குளிர்காய்ச்சல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எக்காரணத்தால் வந்தாலும் சரி…

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

    வெங்காயத்தை ஆங்கிலத்தில் ஆனியன் என்று அழைக்கிறார்கள். இது யூனியோ என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதிலுள்ள அலைல் புரோப்பைல் டை சல்ஃபைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர்…

வெற்றிக் குணங்கள் ! ( ஷேக் முக்தார், புருணை தாருஸ்ஸலாம் )

வெற்றிக்குணங்கள் ! ( ஷேக் முக்தார், புருணை தாருஸ்ஸலாம் ) ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே.…

எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்

அன்பைப் பெருக்கு அனைத்தும் செழித்திடும்              வம்பு வளர்த்தால் வளமே அழிக்கும்   நம்பி இறங்கு நலமே கிடைத்திடும் வெம்பி கிடந்தால் வளங்கள் உடையும்   நோக்கம் இருந்தால் நெருங்குமே சக்திதான் ஊக்கம் குறைந்தால் உடையுமே யுக்திகள்   நல்ல மனத்தில் நலமே தங்கிடும் பொல்லாப் பகையால் பிளவுகள் பொங்கிடும்…