துபாயில் காணொலி வழியாக நடந்த ‘நாலு பேருக்கு நன்றி’ நூல் அறிமுக விழா
துபாயில் காணொலி வழியாக நடந்த நாலு பேருக்கு நன்றி’ நூல் அறிமுக விழா துபாய் : துபாயில் முதுகுளத்தூர்.காம் சார்பில் சம்சுல் ஹுதா பானு எழுதிய ’நாலு பேருக்கு நன்றி’ என்ற நூல் அறிமுக விழா காணொலி வழியாக நடந்தது. தமிழ்நாடு & புதுச்சேரி மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிர் அணியின் மாநிலச் செயலாளரும், உதயதாரகை இதழ், (இரு மாதங்களுக்கு ஒரு முறை), ஆசிரியர் குழு உறுப்பினருமான ஏ. ஃபாத்திமா ஜலால் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் சம்சுல்…