1. Home
  2. கவியரசு கண்ணதாசன்

Tag: கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்………………….………………….. பாலும் பழமும் யாரடி வந்தார் என்னடி சொன்னார்………………….…………………………………..வானம்பாடி நாதமெனும் கோவிலிலே………………….…………………………………………………மன்மதலீலை அடி என்னடி உலகம் ……………………………………………………………………………அவள் ஒரு தொடர்கதை இறைவன் வருவான் அவன் என்றும் ………………………………………………. .சாந்தி நிலையம் செல்லக்கிளிகளாம் பள்ளியிலே…………………………………………………………எங்க மாமா அண்ணன் என்னடா .. தம்பி என்னடா…………………………………………………பழநி…… செந்தாழம்பூவில் வந்தாடும்…

கவியரசு கண்ணதாசன் பாடல்கள் – காலத்தை வென்றவை

காவிரிமைந்தன் எழுதிய நூல் – வானதி வெளியீடு ‘கண்ணதாசனின் மறைவுக்குப் பிறகு தமிழுலகம் அவனுடைய பாடல்களில் புதிய புதிய அர்த்தங்களைக் கண்டு மகிழும்’ என்றார் ஜெயகாந்தன். நண்பர் காவிரிமைந்தன் ஜெயகாந்தன் சொன்னதைத்தான் சிறப்பாக இத்தொகுப்பில் செய்திருக்கிறார். கண்ணதாசனை ஒரு காதலியின் பரிசுத்த உணர்வுகளோடு நேசித்து,அவருடைய ஒவ்வொரு எழுத்திலும் தன்  ஆன்ம தரிசனம் கண்டு. அதிலேயே…

கள்ளோடு கவியாக்கி உயரத்தில் ஏற்று மனமே!- கவியரசு கண்ணதாசன்

கோடிட்ட முந்தானை         கொஞ்சிக் குழைந்தாடக்  கோலமயில் போலவரு வாள்          கொடியோடும் இடையாட   இடையோடும்  கனியாடக்          குழல்மூடி ஆடிவரு வாள்     காடிட்ட வெண்பூக்கள்         கடைவாயில் நின்றாடக்   கண்ஜாடை நடனமிடு வாள்      …