கலைஞருக்கு என் கண்ணீர் அஞ்சலி !
கலைஞருக்கு என் கண்ணீர் அஞ்சலி ! ‘உயிரினும் மேலான’ என்ற உச்சரிப்பையே உயிரினும் மேலாகக் கொண்டிருந்த உன்னதத் தலைவனே ! – உன் மேலான உயிர் இன்று மேலே போனதென்ன ? உன்னை எதிர்த்தவரெல்லாம் இல்லாமல் செய்த தலைவனே .. இன்று நீ எங்கு போய்விட்டாய் ? ஓய்வறியாச்…