தனிஒழுங்கும், பொதுஒழுங்கும்
கட்டுரை பகிர்வு – தனிஒழுங்கும், பொதுஒழுங்கும் தொல் திருமாவளவன் கீழ்ப்படிதல் என்பது பயன்கருதுதல், மதிப்பளித்தல், அச்சப்படுதல் என்னும் அடிப்படையில் நிகழ்வதாகும். பயன்கருதிக் கீழ்ப்படிதல் தன்னலமாகும். அச்சப்பட்டுக் கீழ்ப்படிதல் தற்காப்பாகும். மதிப்பளித்தும் கீழ்ப்படிதல் நல்லியல்பு ஆகும். பயன்கருதிக் கீழ்ப்படிதலும் அச்சப்பட்டுக் கீழ்ப்படிதலும் ஏதேனும் ஒரு பொழுதில் மீறப்படும். தன்னுடைய எதிர்பார்ப்பு…