ஐகோர்ட் வரை சென்று போராடி குண்டும் குழியுமானதால் மக்கள் அவதி
முதுகுளத்தூர், : ஐகோர்ட் வரை சென்று போராடி ரூ.21 லட்சத்தில் போடப்பட்ட புதிய சாலை2 மாதங்கள்கூட தாங்காமல் குண்டும் குழியுமாகி மாறியது. இதனால், போக்குவரத்துக்கு லாயகற்றதாகிப் போனது. இது குறித்து கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர் முதுகுளத்தூர் அருகேயுள்ள கிடாத்திருக்கை கிராமத்தில் இருந்து எஸ்பி கோட்டை, கொண்டுலாவி…