1. Home
  2. ஏப்ரல்

Tag: ஏப்ரல்

ஏப்ரல் 2015 – கணையாழி இதழ்

கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு…. ………………….ஏப்ரல் மாத கணையாழி வெளிவந்து விட்டது. ​ ​தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டள் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம். இந்த இணையச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை: http://www.magzter.com/…

அழகினும் அழகு !

அழகினும் அழகு ! பாகவியார் , ஆலங்குடி படையென மக்கள் புடைசூழ்ந்த சபையில்-நீ படைத்த இறைவனுக் கஞ்சுவது அழகு அடைத்த அறைக்குள் ஒண்டியாய் இருந்தும் படைத்த வல்லோன் இறைவனுக் கஞ்சுவது அழகினும் அழகு !   உரைத்த சலாமுக்கு உரிய முறையில் உரைத்தாற்போல் மறுமொழி யுரைத்தல் அழகு உரைத்த…

ஏப்ரல் 27, பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் இஸ்லாமிய அரபிக் கல்லூரி 5 வது பட்டமளிப்பு விழா

பெரம்பலூர் : பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் இஸ்லாமிய அரபிக் கல்லூரி 5 வது பட்டமளிப்பு விழா 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. பள்ளபட்டி ஜாமிஆ உஸ்வத்துல் ஹஸனா ஷரீஅத் கல்லூரி முதல்வர் மௌலவி ஏ. அப்துல் ரஹீம் ரஷாதி, பட்டம் வழங்கி ஆசியுரை நிகழ்த்துகிறார். சென்னை…

ஏப்ரல் 20, மதுரையில் முதுகுளத்தூர் கிளை ஜமாஅத் மகாசபைக் கூட்டம்

    பதிவு எண் : G.S.55/A 4RMD   பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாஅத் மதுரை 60,பேச்சியம்மன் படித்துறை ரோடு,மதுரை-625 001 அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) மகாசபைகூட்டம்அழைப்பிதழ் இன்ஷா அல்லாஹ்……. நாள்  :20-04-2014 ஞாயிற்றுக்கிழமை நேரம் :காலை 10.30…

ஏப்ரல் 21, சென்னையில் இணையம் வழி தமிழக வரலாறு குறித்த கருத்தரங்கு

   “இணையம் வழித் தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்“ ஒருநாள் பணியரங்கு                               நாள்:   21.04.2014 திங்கட்கிழமை நேரம்:             காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்: தமிழ் இணையக் கல்விக் கழகம்…

ஏப்ரல் 11, துபை ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

துபை : துபை ஈமான் அமைப்பு அமீரக சுகாதாரத்துறையுடன் இணைந்து ரத்ததான முகாமினை 11.04.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை  அஸ்கான் ஹவுஸில் நடத்த இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். ரத்ததானம் செய்ய விரும்புவோர் *…

அழியும் உலகில் ஆடம்பரம் ஏன்?

( மவ்லவீ ஹாஃபிழ் அ.சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ ) “(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே! மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்”. -அல்குர்ஆன் (55: 26,27) உலகமும், உலகிலுள்ள யாவும் அழிந்து விடக்கூடியவை! அழியும் உலகில் ஆடம்பரமான வாழ்வு…