1. Home
  2. ஏன்

Tag: ஏன்

புதிய கல்விக் கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும்…ஏன்?

source – https://www.newskuruvi.com/nep-2020-should-be-rejected-why/ புதிய கல்விக் கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும்…ஏன்? பிரின்ஸ் கஜேந்திரபாபு மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளுக்கும், உயர் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு போதிய நிதியை வழங்கி அவற்றை வலுப்படுத்துவதற்கு பதிலாக,  இயங்கிவரும் மாநில அரசின் பொதுக் கல்வி நிறுவனங்களை பல வீனப்படுத்திட பல்வேறு கூறுகளை…

ஏன் எல்ஐசியைப் பாதுகாப்பது முக்கியம்?

https://www.hindutamil.in/news/opinion/columns/538250-lic-privatization-1.html ஏன் எல்ஐசியைப் பாதுகாப்பது முக்கியம்?   எஸ்.வி.வேணுகோபாலன்   இந்திய சாமானியர்களை அதிரவைத்த அறிவிப்புகளில் ஒன்று என்று அதைச் சொல்லிவிடலாம். ‘ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் அரசுக்குள்ள பங்குகளை விற்போம்’ என்று நிதிநிலை அறிக்கையில் அரசு செய்துள்ள அறிவிப்பை ஏனைய பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்பான அறிவிப்புகளின் தொடர்ச்சிபோல பார்க்க…

ஏன்

Dr.Fajila Azad  (International Life Coach – Mentor – Facilitator) fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad   ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் ஏன் நான் ஏன் இப்படி செய்தேன்.. இதை ஏன் நான் செய்யாமல் விட்டேன்.. நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டேனே..…

ஏன்?”

ஏன்?” கேள்வி அல்ல; வேள்வி அறிவுச்சுரங்கங்களின் அற்புதத் திறவுகோல் அறிவியல் குழந்தைகள் அவதரிக்க வைக்கும் உயிரணு கண்டுபிடிப்புகளின் கண்டுபிடிப்பு சூத்திரங்களின் சூட்சமம் ஞானிக்கள் என்னும் தேனீக்கள் சேமித்த மகரந்தப் பொடி தேடலின் துவக்கம் முடிவேயில்லாத் தேடல் பிறப்பையும் இறப்பையும் புரிய வைக்கும் ஞான ஒளி புத்தியைக் கூராக்கும் ஞான…

ஏன் ?

கேள்வி அல்ல; வேள்வி அறிவுச்சுரங்கங்களின் அற்புதத் திறவுகோல் அறிவியல் குழந்தைகள் அவதரிக்க வைக்கும் உயிரணு கண்டுபிடிப்புகளின் கண்டுபிடிப்பு சூத்திரங்களின் சூட்சமம் ஞானிக்கள் என்னும் தேனீக்கள் சேமித்த மகரந்தப் பொடி தேடலின் துவக்கம் முடிவேயில்லாத் தேடல் பிறப்பையும் இறப்பையும் புரிய வைக்கும் ஞான ஒளி புத்தியைக் கூராக்கும் ஞான உளி…

நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது?

நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது? by அப்துல் கையூம்   [ஆய்வுக்கட்டுரை : நாகூர் அப்துல் கையூம்] நாகூருக்கு ஏன் “நாகூர்” என்று பெயர் வந்தது? Miliion Dollar Question என்பார்களே அது இங்கு முற்றிலும் பொருந்தும். பெயர்க்காரணம் குறித்து வரலாற்றாசிரியர்கள் அவரவர்கள் தங்கள் ஆய்வுக்கேற்ப ஏராளமான கருத்துக்களை…

ஏன் இப்படி செய்கிறது எஸ்.பி.ஐ.?

கிரீன் கார்டு என்ற முறையை அமல்படுத்தி, வாடிக்கையாளர்களை குழப்புவதோடு, அலைகழிப்பதாகவும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மீது புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வங்கி கிளை ஒன்றிற்கு சென்றார் நண்பர் ஒருவர். மதுரையில் இருக்கும் தனது உறவினர் ஒருவரது மருத்துவ செலவிற்காக…

ஏன்?”

கேள்வி அல்ல; வேள்வி   அறிவுச்சுரங்கங்களின் அற்புதத் திறவுகோல்   அறிவியல் குழந்தைகள் அவதரிக்க வைக்கும் உயிரணு   கண்டுபிடிப்புகளின் கண்டுபிடிப்பு   சூத்திரங்களின் சூட்சமம்   ஞானிக்கள் என்னும் தேனீக்கள் சேமித்த மகரந்தப் பொடி   தேடலின் துவக்கம் முடிவேயில்லாத் தேடல்   பிறப்பையும்  இறப்பையும் புரிய…