விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
முதுகுளத்தூர் அருகே கீழப்பணையடியேந்தலைச் சேர்ந்த இளம்பெண் விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழப்பணையடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி (19). இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் தான் ஆகின்றன.…