சும்மா’ இருப்பது…
‘சும்மா’ இருப்பது…” ………………………….. ”சும்மா இரு”,சும்மா சொல்கிறான், அவன் அங்கு போகவில்லை என்று ‘சும்மா’ சொல்கிறான், அவன் எப்போதும் ‘சும்மா’ தூங்கிக் கொண்டேயிருக்கிறான்.உங்களை ‘சும்மா’ பார்க்க வந்தேன். என்று சொல்வது நம்மிடையே காணப்படும் ஒரு பொது வழக்காகும். வேலையில்லாதவர்களையும், பணிஓய்வுபெற்றுள்ள முதியோர்களையும் நோக்கி, “இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?”என்று கேட்கும்போது”சும்மாதான்…