1. Home
  2. இரக்கம்

Tag: இரக்கம்

இரக்கம் கொள்ளுங்கள்…!

‘’இரக்கம் கொள்ளுங்கள்…!” …………………………………………………………………. இரக்கமில்லாதவர்களை நாம் மனிதர்கள் என்று சொல்ல முடியுமா…? இரக்கமே!, ஒரு மனிதனை நாகரிகமானவன் ஆக்குகிறது… மனிதர்கள் கொண்ட கருணையே அவர்களைப் பண்பாடுடையவர்களாய் மாற்றுகிறது. அனைவரும் அடுத்தவர்மேல் இரக்கத்தோடு இருப்பார்கள் என்றால் பிறகு உலகில் சண்டைகள் ஏது…? சச்சரவுகள் ஏது…? மனம் மென்மைப்படும் போது இரக்க…

இரக்கம் கொள்வீர் எம்மீது…

இரக்கம் கொள்வீர் எம்மீது… —————————————– டாக்டர் ஆக்குவேன் என்ஜீனியர் ஆக்குவேன் என சங்கல்பம் செய்யும் பெற்றோரே…. செய்வதற்கு நாங்கள் என்ன களிமண்ணா? பொதிசுமக்கும் கழுதைகளுக்கும் ஞாயிறன்று விடுமுறை. பொதிசுமக்கும் எங்களுக்கோ ? உணர்ச்சிகள் இல்லாத கணிப்பொறி நாங்கள்! அறியா வயதில் ஆங்கிலக் கல்வியெனும் எலிப்பொறிக்குள். பள்ளிக்குச் செல்வதற்கு பொட்டலம்…

இரக்கமுடன் அருள்புரிவாய் !

இரக்கமுடன் அருள்புரிவாய் !             [ எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ]      கல்வியின் தெய்வமே நீ          கண்திறந்து பார்க்க வேணும்     கல்விக்குள் காசை வைத்து        …