இரக்கம் கொள்ளுங்கள்…!
‘’இரக்கம் கொள்ளுங்கள்…!” …………………………………………………………………. இரக்கமில்லாதவர்களை நாம் மனிதர்கள் என்று சொல்ல முடியுமா…? இரக்கமே!, ஒரு மனிதனை நாகரிகமானவன் ஆக்குகிறது… மனிதர்கள் கொண்ட கருணையே அவர்களைப் பண்பாடுடையவர்களாய் மாற்றுகிறது. அனைவரும் அடுத்தவர்மேல் இரக்கத்தோடு இருப்பார்கள் என்றால் பிறகு உலகில் சண்டைகள் ஏது…? சச்சரவுகள் ஏது…? மனம் மென்மைப்படும் போது இரக்க…