-
News
-
September 23, 2020
இதுதான் என் ராமராஜ்ஜியம் ………………………………………………….. பட்டினி கிடக்கும் அப்பாவி மக்களுக்குக் கூட இது தனது நாடு என்று உணர்த்துகிற இந்தியா இது. இந்த நாட்டை உருவாக்கி உயர்த்தியதில் அவ ர்களுக்கும் பங்குண்டு. இத்தகைய இந்தியாவில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேற்றுமை இல்லை. சமூகங்களுக்கிடையே சாதி வேற்றுமைகள் இல்லை. அங்கே பிரிவுகள் இல்லை. ஆபத்தான மோதல்கள் இல்லை. அங்கே தீண்டாமைக்கு இடமில்லை. இந்து, கிறித்தவர், முஸ்லீ ம், பார்ஸி என்கிற பேதமில்லை. எல்லோரும் ஒரே தாயின் சந்ததிகள். ஆண்களும் பெண்களும் சம பங்காளிகளாக இருப்பார்கள். இதுதான் என் சிந்தனையில் இருக்கும் ராமராஜ்ஜியம். சமநீதி, சமச்சட்டம், சமமான பங்காளித்துவம். இதுதான் நான் கனவு காணும் இந்தியா. …..மகாத்மா காந்தி.