1. Home
  2. அறம்

Tag: அறம்

வீடுகளில் மரம் மாத்திரமல்ல… அறமும் வளர்ப்போம்

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள் —————————————- வீடுகளில் மரம் மாத்திரமல்ல… அறமும் வளர்ப்போம் ——————————————————- எம்மதத்தைச் சார்ந்த மக்களாக இருந்தாலும்,குழந்தைப் பருவத்தில் இருந்தே அவர்கள் அறமோடு, நல்ல பழக்க வழக்கங்களோடு, பண்போடு வளர்க்கப்பட வேண்டும். வீட்டில் அறம் வளர்ந்தால் வீதியில் அறம் வளரும். வீதியில் அறம் வளர்ந்தால் நாட்டில் அறம்…

அறம் செய பழகு

அறம் செய பழகு அறம் செய பழகு அன்பைத் தரும் உலகு! இன்னல் படும் மனிதருக்கு ஈகை செய்து சிறப்பாய்! வறியவரது தேவை அறிந்து பசித்தவர்க்கு உணவும் தருவாய்!! கவலை கொண்டோர் மனதினில் கருனை வடிவில் வருவாய்!! பேரிடர் கொண்ட நெஞ்சங்களில் காரிருள் அகற்றித் செல்வாய்! வறுமை காணும்…

அன்பே அறம் அதுவே வரம்

அன்பே அறம் அதுவே வரம் ———————————— போதி மரத்தடி புத்தன் அன்று போதனை ஒன்று சொன்னான் அன்பே மண்ணின் அறம் அதுவே மாந்தருக்கு வரம் என்றான் பிறருக்கு துன்பம் இழைக்காதே பின்னாளில் அது உன்னை வதைக்கும் பிறெற்கின்னா நீசெய்தால் அது புத்த பிட்சுகளைத்தான் திருப்பித் தாக்கும் இலங்கையில் நடப்பதென்ன…