1. Home
  2. அன்று

Tag: அன்று

பொறை ஒன்றும் குறை அன்று

பொறை ஒன்றும் குறை அன்று ! எஸ் வி வேணுகோபாலன்  யார் குடை என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்குமுன் ஒரு கவிதை வாசித்த நினைவு, அநேகமாக ஆனந்தன் என்ற கவிஞர் எழுதியதாக இருக்கக்கூடும். எப்போதும் குடையை  எங்காவது மறந்து வைத்துவிட்டு வந்துவிடும் ஒருவர் அன்று சிற்றுண்டிச் சாலை ஒன்றில் உணவு…

அன்று உன்னை …

அன்று உன்னை கருவறையில் சுமந்தவள் !     இன்று நீ உணவு உண்ண கல் சுமக்கிறாள் !   கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி

அன்றும் இன்றும்

அன்று: கன்னத்தில் முத்தமிட்டு கட்டியணைத்து உச்சிதனை முகர்ந்து உச்சந்தலையில் ஓதி சென்றுவா மகனே ”வென்றுவா மகனே” என்றுதான் புகழந்த தாய் அன்றுதான் கண்டோம் இன்று: “ஏழு மணியாச்சுடா எழுந்து வா சனியனே” கோபத்தில் வாயைக் கொப்பளித்து சாபத்தில் காலைச் சாப்பாட்டை அளித்து விரட்டியடிக்கும் வீரத்தாய்(?) இன்று அன்று: தாய்பாடும்…