1. Home
  2. அதிகாரி

Tag: அதிகாரி

நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது – அமலாக்கத்துறை அதிரடி

நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது – அமலாக்கத்துறை அதிரடி நிலக்கரி ஊழல் வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி ரனு சஹு. இவர் அம்மாநில வேளாண்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இதனிடையே, வேளாண்துறை இயக்குனராக பணியாற்றுவதற்கு…

பெண் தேர்தல் அதிகாரியுடன் உறவு… அதிக பாலியல் மாத்திரைகளை சாப்பிட்ட போலீஸ் டிஐஜி அதிகாலை மாரடைப்பால் பலி…!

பெண் தேர்தல் அதிகாரியுடன் உறவு… அதிக பாலியல் மாத்திரைகளை சாப்பிட்ட போலீஸ் டிஐஜி அதிகாலை மாரடைப்பால் பலி…! போலீஸ் டிஐஜியும், பெண் தேர்தல் அதிகாரியும் உறவில் இருந்துள்ளனர்.லாகூர், பாகிஸ்தான் நாட்டில் லாகூர் மாகாண போலீஸ் டிஐஜியாக பணியாற்றி வருபவர் ஷெரிக் ஜமால். இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.…

மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி அவர்கள் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் 13ஆம்தேதி பகல் 11.30 மணிக்கு நடைபெற்றது. இந்தக்…

முதுகுளத்தூரில் ஓய்வு பெற்ற அதிகாரிக்கு வெட்டு: மகன் ஆத்திரம்

முதுகுளத்தூர், மே 16– முதுகுளத்தூர் ஆத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்ரன் (வயது59) ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி. இவரது மகன் சரவணகுமார். இவர், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததை வீரபத்ரன் கண்டித்துள்ளார். இது சரவணகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று வீட்டில் வீரபத்ரன் தனியாக இருந்தபோது அங்கு வந்த…

ஓய்வுபெற்ற அதிகாரி, வக்கீல் மோதல்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே ஆத்திகுளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை பி.டி.ஓ., வீரபத்திரன். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த வக்கீல் ராஜாவுக்கும் முன்பகை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, முதுகுளத்தூர் டி.இ.எல்.சி., உயர்நிலைப்பள்ளி எதிரே வந்த வீரபத்திரனுக்கும், வக்கீல் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், வக்கீல் ராஜா, இவரது உறவினர்…

ராமநாதபுரம் சி.இ.ஓ. தொலைபேசி எண்

ராமநாதபுரம் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி தொலைபேசி எண்   RAMNAD 04567 220666

மதுரை அருகே விபத்தில் முதுகுளத்தூர் கல்வி அதிகாரி சாவு

மதுரை அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் முதுகுளத்தூர் பகுதி உதவிக் கல்வி அதிகாரி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மேல்முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சூசைதாஸ்(54). தொடக்கக் கல்வி உதவி அதிகாரி. இவரது மகன் அருண்ராகுல். ஜப்பானிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஊர் வந்திருந்த அருண்ராகுல் புதன்கிழமை மீண்டும் ஜப்பான் செல்ல மதுரை…

இந்திய தூதரக பெண் அதிகாரி கைது – விமர்சனங்களும் ,வினாக்களும்

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com   இந்தியாவின் பெண் தூதரக அதிகாரி தேவயாணி அமெரிக்காவில் கைது செய்யப் பட்டதற்கு  இந்தியா எடுத்துள்ள பதில் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கது. இதற்கு முன் பல தடவை இந்திய ஜனாதிபதி ,அமைச்சர்கள்,மற்றும் இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் விமான நிலையங்களில் சோதனையிடப்பட்டு அவமானப் படுத்தப்…

குடிநீர் குழாய் பழுது: சீரமைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும், பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், செந்தூர்பாண்டியன் முன்னிலையிலும் நடந்தது. கூட்ட விவாதம்: சிவக்குமார் (அ.தி.மு.க.,): வெள்ள நிவாரண நிதியை, பாரபட்சமின்றி, பாதிக்கபட்ட பகுதிகளில் பயன்படுத்த வேண்டும். வேலுச்சாமி (அ.தி.மு.க.,): தேரிருவேலி அருகே, அனிகுருந்தன் கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை குடிநீர்…