முதுகுளத்தூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். பேரணியை வட்டாட்சியர் எஸ்.மோகன் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து செல்லி அம்மன் கோயில் வழியாக அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் சென்று…