மனிதனின் தேவை ! – ‘மன அமைதி’
மனிதனின் தேவை ! – ‘மன அமைதி’ ( மவ்லவி அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவி ) “அறிந்து கொள்ளுங்கள் ! அல்லாஹ்வை தியானிப்பது கொண்டு மனங்கள் அமைதியடைகின்றன.” (அல்குர்ஆன் 13: 28) நோய் என்பது, மனித சமுதாயத்தை முழுவதுமாக ஆட்கொண்டு விட்ட தீமையாகும். நோயற்ற…