1. Home
  2. மனம்

Tag: மனம்

ஷார்ஜாவில் மன்சூர் சாருடன் மனம் விட்டுப் பேச …. கல கல சி(ரி)றப்பு நிகழ்ச்சி

ஷார்ஜாவில் மன்சூர் சாருடன் மனம் விட்டுப் பேச ….  கல கல சி(ரி)றப்பு நிகழ்ச்சி ஷார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், இலக்கிய ஆர்வலரும், மாணவக் கண்மணிகளின் நட்பின் சிகரமாக விளங்கி வரும் முனைவர் பேராசிரியர் கம்பம் பீ.மு. மன்சூர் சாருடன் மனம் விட்டுப்…

இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுக்கு மனம் திறந்த மடல்!

இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுக்கு மனம் திறந்த மடல்!                                      (கீழை ஜஹாங்கீர் அரூஸி) அன்புடையீர்,இந்த மடல் உங்களின் சீரிய சிந்தனைக்கும்,நேரிய வழி பெறுவதற்கும் உதவட்டுமாக.…

மனமெலாம் மாறல் வேண்டும் !

மனமெலாம் மாறல் வேண்டும் !           [ எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் ]        உள்ளத்தில் உறுதி வேண்டும்      உண்மையாய் நடத்தல் வேண்டும்      கள்ளத்தை போக்க நாளும்      கடவுளை வேண்டல்…

மனம் விட்டுப் பேசுங்கள்

பெற்றோர்களுக்கும் வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கும் இடையேயான அன்பான உறவுதான் குடும்பத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை. பல்வேறு விதமாக ஆத்மார்த்தமாக இந்த அன்பு வெளிப்படும். நல்ல பேச்சின் மூலமாக வெளிப்பட்டால் அது உறவுக்கு ஒரு பலம்தான். சில குடும்பங்களில் வரும் பல பிரச்சினைகளுக்குக் காரணம் பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசாமல்…

மனத்தினால் வரவேற்போமே !

மனத்தினால் வரவேற்போமே ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) இரண்டாயிரத்து பதினைந்தை இன்பமுடன் வரவேற்போம் எங்களது வாழ்வினிலே ஏற்றமுற வேண்டுமென்று சங்கடங்கள் போவதற்கும் இங்கிதங்கள் வருவதற்கும் பொங்கிவரும் புதுவருடம் புதுமருந்தாய் அமைந்திடட்டும் வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை வாழ்த்திநின்ற மார்கழியை மனமார வணங்கிடுவோம் எங்களது வாழ்விலினிலே…

உங்களுடன் நான் – மனம் விட்டு… கான் பாகவி

  ச மூக வலைத்தளங்களான முகநூல், ட்விட்டர், வலைப்பதிவு ஆகிய சர்வதேச ஊடகங்களிலும் உள்ளூர் பத்திரிகைகளிலும் முக்கியமான கட்டுரைகள், முஸ்லிம் உலகச் செய்திகள், பேட்டிகள், வாசகர் கருத்துகள் என நம்மால் இயன்ற அளவுக்குப் பரப்புரைகளைச் செய்துவருகிறோம். மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் எனக்கிடைக்கும் வாய்ப்புகளைச் சூழ்நிலைகளுக்கேற்பப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு.   அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்…

மனம் போன போக்கிலே மங்கையர் வாழலாமா?

மனம் போன போக்கிலே மங்கையர் வாழலாமா? (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) சமீப காலங்களில் ஒரு முஸ்லிம் பெண் எழுத்தாளர், பெண் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆண் படைப்பாளிகளால் புறக்கணிக்கப் படுகின்றார்கள் என்று 2014 ஜூலை மாதம் முதல் வாரத்தில் குரல் எழுப்பி உள்ளார். அந்த எழுத்தாளரே முஸ்லிம்…

மனமே நீ மயங்காதே!

மனமே நீ மயங்காதே!                    —– நாகப்பட்டினம் ஜனாப்.நூருல் அமீன். وَكَأَيِّن مِن دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (இந்த உலகில்) உயிர் வாழும் பிராணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவை…

குடியரசு தினம்

குடியரசு தினம்; கோபத்தில் மனம் குடியரசுக் கொண்டாட்டம் வருடந்  தோறும் *****குறைவின்றி விமர்சையுடன் நடந்த போதும் விடியாத இரவினிலே பிறந்த நாட்டில் *****விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப் பாட்டில் முடியாத நிலைமைக்கு வந்த தாலே *****முதலில்லா வியாபாரம் ஊழல் தானே படியாத அரசியலார் போடும் வேசம் ***** பகற்கொள்ளை நடக்குமெங்கள்…