1. Home
  2. பூமி

Tag: பூமி

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள் பீட்ரூட்: பீட்ரூட் ஆனது சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். இது சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை குணப்படுத்தி வயிற்றை ஆரோக்கியமாக வைக்கும். உடலில் உள்ள கொழுப்பை…

பூமியின் எல்லையைத் தொட்டவர்கள்

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய நாளில் நூறாவது மின்னூலை வெளியிடுகிறோம். தன்னார்வத் தொண்டர்களுக்கும்,நூல் ஆசிரியர்களுக்கும்,வாசகர்களுக்கும் நன்றி!       பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் ஏற்காடு இளங்கோ மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ  மின்னஞ்சல்: yercaudelango@gmail.com யுனுகோட் மாற்றம் – மு.சிவலிங்கம் மின்னஞ்சல்: musivalingam@gmail.com மேலட்டை…

பேராசை ஒழிப்போம்; பூமியைக் காப்போம்

நன்றி- தினமணி! பேராசை ஒழிப்போம்; பூமியைக் காப்போம் By உதயை மு. வீரையன்   அந்தக் காலத்தில் அரசன் அவைக்களத்துக்கு வந்ததும் அமைச்சரைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி: “நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?’ என்பது. அமைச்சரும், “நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிந்து மக்கள் மகிழ்ச்சியோடு…

ஜம் ஜம் தண்ணீரே பூமியில் சிறப்பு மிகு தண்ணீர்

http://www.arabnews.com/news/458275 ‘Zamzam is best water on earth’ The project set up by Custodian of the Two Holy Mosques King Abdullah in Makkah’s Kadi area provides 5,000 cubic meters of Zamzam water and 200,000 plastic 10-liter…

எங்க பூமி ராம்நாட்

  இராமநாதபுரம் மாவட்டம்னாலே வறட்சியான மாவட்டம்னு தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும்.மிஞ்சி,மிஞ்சி போனா இராமேஷ்வரம், கமல்ஹாசன், அப்துல் கலாம்  தெரியும். ஆனா இன்னும் நல்லசுவாரசியமான இடங்களும் பழமையை இன்றும் தன்னகத்தே கொண்டு புதுமையாய்  ஜொலிக்குது (தங்கசுரங்கம் இருக்குன்னு நம்பி வரவங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது மக்காஸ்) இராமநாதபுரம்   ப்ரிட்டீஷ்காரங்க கொள்கையை இன்னும் கடைபிடிக்கிற கூட்டம் எங்க மாவட்டத்துல இருக்காங்க. ஆமாநா கூட தான். எந்த ஊர்ன்னு கேட்டா ராம்நாட்’னு தான் சொல்லுவேன் 🙂 இடையில நிறையபேர் ஆட்சிசெய்தாலும்  ராம்நா என்று சொல்லும் போதே சேதுபதி ராஜாக்கள் தான் நினைவுக்கு வருவாங்க. சேதுகரையை ஆண்ட மன்னர்கள் என்பதால் சேதுபதி  மன்னர்கள் என்ற பெயர் வந்தது. இன்னைக்கும்அவங்க வாரிசுகள் வாழ்ந்துட்டு இருக்காங்க. புகழ்பெற்ற பல அவை நிகழ்ச்சிகள் நடந்த இராமலிங்க விலாசத்தில் ஓவியங்கள் வியக்க வைக்கும் தன்மையுடையது.  அரண்மனை பார்க்கும் சந்தர்ப்பம்கிடைத்தால் மறக்காம பாருங்க. இராமநாதபுரம்…