புதிய கரு
புதிய கரு ========================================ருத்ரா நூல் படிக்க நூல் வேண்டும் என்றார்கள். நூல் போட்டுக்கொண்டவுடன் நூல் படிக்க மறந்தார்கள். நூல் படிக்க மறந்ததால் மனிதனை அறிய மறந்தார்கள். மனிதனின் உள்ளே எரியும் விளக்கை அணைத்து விட்டார்கள். தன்னைப்பிறப்பித்த அம்மாவையே தீட்டு என்றார்கள். பெண்ணை பாவம் என்றார்கள். பெண் என்றால் மண்.…